உலகின் மிகப்பெரிய கடற்படைகளில் இந்தியக்கடற்படையும் ஒன்று! ஒரே சமயத்தில் பல போர் விமானங்கள் வின்னில் ஏறி இறங்கக்க்கூடிய ரன்வேக்கள், ஏவுகணை தாங்கிகள் உள்ள இந்திய போர்கப்பல்களில் ஃபோக்ஸ் கம்பிகள் கட் ஆகியிருப்பதாலும், தமிழகக் கடலோரப் பாதுகாப்பு ராணுவம் மற்றும் காவல் படையினர் ரிஷிகேஷ், பத்ரிநாத், ஹஜ், ஏர்வாடி, வேளங்கன்னி, வாட்டிகன் புணிதபயணம் மேற்கொண்டிருப்பதாலும் ராமேசுவரம் மீனவர்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்ள்வேண்டும் என்று தகவலறியாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
1.10.09
26.9.09
sdfsdfsdfsdfsdf
கொஞ்சம்
பிடி தளர்த்தினாலும்
சரிந்து
தரையில் விழும்
அவிழ்ந்த வேட்டி
குடிகாரனாய்
வாழ்கை!
இதுவரை
தாங்கியும்
இழுத்தும்
கொண்டு வந்ததில்
என்ன பெருமை?
அது
என் வாழ்கை!!
Posted by க. தங்கமணி பிரபு at 09:01 0 comments
Subscribe to:
Posts (Atom)
